tag:blogger.com,1999:blog-3686845715945042167.post8710860087433356903..comments2023-08-22T04:23:15.735-07:00Comments on நமசிவாய: தாயுமானவர்Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3686845715945042167.post-65762059938323179622009-07-13T01:36:11.783-07:002009-07-13T01:36:11.783-07:00@R.Gopi: வரி வரியா படிச்சு நல்ல பின்னூட்டம் கொட...@R.Gopi: வரி வரியா படிச்சு நல்ல பின்னூட்டம் கொடுத்து இருக்கீங்க. நன்றி.Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3686845715945042167.post-25754740065898200352009-07-12T00:51:19.108-07:002009-07-12T00:51:19.108-07:00//ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல அற்புத அன...//ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல அற்புத அனுபவங்கள் கிடைக்கும்.//<br /><br />நிறைய பேர் சொல்ல கேட்டிருக்கிறேன்.<br /><br />//தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்த பிள்ளைகளின் ஆசைகள் கூட நிறைவேற மனதார உருகுபவள் தாய். //<br /><br />ரொம்ப டச்சிங்கா சொல்லி இருக்கீங்க...... உண்மைதான்..... உலகத்திலேயே அப்பழுக்கற்ற ஒன்று தாயன்பை அன்றி வேறில்லை.<br /><br />//பிள்ளைகளுக்கு அறிவும் மட்டும் இல்லாது பல விசயங்களையும் கற்று தருபவர் தந்தை.//<br /><br />சரியே......<br /><br />//ஆனால் எனக்கும், அம்மாவுக்கும் இருந்த தைரியத்தில் யாரிடமும் அதிகமாக கடன் வாங்காமல் நல்ல முறையில் என் அக்காவின் திருமணமும் அதன் பின் தொடர்ந்து 1.5 வருடம் ஆடி, தீபாவளி, பொங்கல், வளைகாப்பு, என்று எல்லாம் நல்ல படியாக நடந்தது. //<br /><br />இதற்கு தெய்வத்தோட துணை இருந்தது என்பதை தவிர வேறு என்ன சொல்வது?<br /><br />//நான் யாருக்காது உதவி / உபத்திரம் செய்தால் அன்றோ அல்லது மறுநாளோ நா செய்தது வேறு ஒருவர் மூலமாக எனக்கு திரும்ப வருகிறது//<br /><br />சிறிய அளவில் செய்யப்படும் உதவி, நமக்கு பெரிய அளவில் திரும்ப கிடைக்கும் என்பது நான்கூட கண்கூட கண்டது...... தங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும்.<br /><br />//அண்ணன் என்பவன் தனது தம்பி தங்கைகளுக்கு இன்னொரு அப்பா. தங்கைளை பொறுப்புடன் பாதுகாக்கும் பாதுகாவலன். //<br /><br />மிக தெளிவாக சிந்தித்து சொல்லப்பட்ட ஒரு வார்த்தை.<br /><br />//அந்த tractor காரர் திடீரென்று அங்கு வந்த police inspector பார்த்ததும் உடனே என்னை இறக்கி விட்டுட்டு (அந்த police inspector அருகில்!!!!!) இறக்கிவிட்டுட்டு திரும்பி பார்க்காமல் போனார். //<br /><br />ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கைவிட மாட்டான் என்பதற்கு மற்றொரு உதாரணமே நீங்கள் இங்கு சொன்னது......<br /><br />//என் friend உஷா ஈரோட்டில் இருகிறாள். 2 நாட்களாக அவளது ஞாபகம் வந்து வந்து போனது. அன்று மாலை போன் பேச நினைத்தேன். ஆச்சரியம் அன்று மாலை அவளே எங்கள் வீட்டுக்கு வந்து எப்படி டி இருக்கே என்று கேட்கிறாள்?//<br /><br />இது கூட நிறைய பேருக்கு வாழ்வில் நிறைய தருணங்களில் நடந்திருக்கிறது... என்ன, இது போன்ற தருணங்களில், ஆச்சரியமும், அவர்களை கண்டதில், கூடவே சந்தோஷமும் பொங்கி வழியும்.....<br /><br />//தாயுமானவர் பற்றியும், அவர் பெருமக்களை பற்றியும் சொன்னால் அது ஒரு முடிவு இல்லாத அதிசயமாக தான் இருக்கும். என் இன்பமும் அவராலே, துன்பமும் அவராலே. அவர் இன்றி நான் இல்லை என்பதே உண்மை. ஓம் நம சிவாய //<br /><br />நல்ல விளக்கமான பதிவு. <br /><br />நமச்சிவாய போற்றி<br />நாதன் தாள் போற்றி<br /><br />நிறைய எழுதுங்கள்......... வாழ்த்துக்கள்...... உங்கள் எழுத்து நல்ல பண்பட்டு வருகிறது.R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com