வியாழன், 25 ஜூன், 2009

உயிர் போனால்.................

ஒரு விபத்து நடந்தால் அதில் இறந்தவர்களின் உறவினர்கள் instalment-ல் ஓட்டுனரை திடுவர். நானும் இப்ப அந்த ஓட்டுனர் நிலையில் தான் இருக்கிறேன். ஒரு தப்புக்கு இரண்டு அல்லது மூன்று முறை திட்டு வாங்கலாம். எட்டு, பத்து முறை திட்டு வாங்கினால் ...................
ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம். அன்று என் கம்ப்யூட்டர்களுக்கு - க்கு வந்தது வைரஸ் . எனக்கு வந்தது சனியன் .... கிட்ட தட்ட ஒரு மாதம் வைரஸ் கம்ப்யூட்டர்களை -யை ஆட்டி படைக்க அதில் நானும் மாட்டிக்கொண்டு சின்னப் படுகிறேன் . ஒன்னும் இல்லை . சில (10 to 12 files) மிக முக்கியமான files பென் ட்ரிவ் -ல வைத்திருந்தேன். கம்ப்யூட்டர் சர்வீஸ் -க்கு வந்தவருக்கு அது தெரியது அல்லவா? அவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் முடித்து விட்டு என்னிடம் பென் ட்ரிவ்-ல் virus இருக்கு. format பண்ணினா தான் அதில் இருக்கும் வைரஸ் போகும் என்று சொல்ல அப்ப இருந்த மனநிலையில் கொஞ்சம் யோசிக்காம நானும் அவரிடமே எப்படி format பண்ணுவது என்று கேட்டு பண்ணிட்டேன். பிறகு தான் தெரிஞ்சது format பண்ணின்னா files காலி ஆகும் என்று .ஒரு வாரமா நெட் -ல பென் ட்ரிவ் files recovery software தேடி தேடி அலுத்து போனேன். ரிசல்ட் 0 தான். இதுவும் ஒரு விபத்து தானே?

எங்க M.D. கிட்டே அப்பவே files delete ஆனதும் மீண்டும் recovery பண்ண முடியாதையும் கொஞ்ச கொஞ்சமா திக்கு தெணறி சொல்லிட்டேன். ஆனால் இப்பவும் அதுக்கு திட்டு வாங்கிக்கிட்டு இருக்கேன் . அடிக்கடி pen drive-ல இருந்த files எடு என்பார் . நா delete ஆனதை சொன்னால் அப்ப ஒரு திட்டு வாங்கிட்டு நெட்-ல 2 நாள் fulla recovery software இருக்கா ன்னு தேடுவேன். மீண்டும் 15 நாள் அல்லது ஒரு மாதம் கழித்து வேற ஒரு files கேட்பார். அதும் delete list-ல இருப்பதை சொல்லிட்டு திட்டு வாங்கிட்டு மீண்டும் நெட்-ல 2 நாள் fulla recovery software இருக்கா ன்னு தேடுவேன். இப்பெல்லாம் பொறுப்பு இல்லை, அது இல்லை, இது இல்லை ன்னு திட்டும் வார்த்தைளின் வேகம் அதிகமா இருக்கு .
என்ன தான் ஓட்டுனரை திட்டினாலும் அவர்களால் போன உயிரை தரவா முடியும்?

2 கருத்துகள்:

  1. //என்ன தான் ஓட்டுனரை திட்டினாலும் அவர்களால் போன உயிரை தரவா முடியும்?//

    *********

    Evlo periya karuththa ivlo takkunnu solliteenga.....

    Neraiya ezhudhungal... Vaazhththukkal.

    Feel free to visit my blogs too....

    www.edakumadaku.blogspot.com

    www.jokkiri.blogspot.com

    பதிலளிநீக்கு