திங்கள், 24 மே, 2021

நிரு குட்டி

உண்மையில் நிரு குட்டி கடவுள் கொடுத்த வரம். குழந்தையில் அவன் உருவம் அழகோ அழகு. வளர வளர அவன் குணம் அழகோ அழகு. நிவி யோட selfish பேச்சை கேட்கும் போது எங்களுக்கு வரும் சோகத்தை ஆற்றுவதே நிருவின் பேச்சும் செயலும் தான். ஒரு குழந்தை நல்லவனா மாறுவதும் கெட்டவனா மாறுவதும் அன்னை வளர்ப்பு சொல்லுறாங்க. நான் நிவி க்கு நிறைய நிறைய நிறைய advice வாயிலும், கையிலும் சொல்லி வளர்க்கிறேன். இருந்தாலும் அவனோட அந்த selfish, பயம், தற்பெருமை இதெல்லாம் கொஞ்சமும் குறைய மாட்டேங்குது. நிரு குட்டிக்கு இது வரைக்கும் ஒரு advice கூட சொன்னது இல்லை. ஆனா பொறுப்பா தைரியமா, அன்பானவனா, தற்பெருமை தன்னலம் இல்லாதவனா இருக்கிறான்.. நிரு வை நினைத்தாலே நிறைவு தான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக